8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் கைது.

பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர்...

2011ஆம் ஆண்டுக்கான மன்னிப்புச சபையின் விருது சேனல் 4க்கு வழங்கப்பட்டது

2011ஆம் ஆண்டுக்கான மன்னிப்புச சபையின் விருது சேனல் 4க்கு வழங்கப்பட்டது நன்றி அதிர்வு http://athirvu.com

பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா

பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் - பிரித்தானியா பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நினைவேந்தல்...

இறுதிகட்ட போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் மதிக்கவேண்டும் எனில் விசாரணைகள் அவசியம்: ஜேலந்தா

வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின்...

ஐ.நா அறிக்கைக்கு சுவிற்சலாந்து அரசு ஆதரவு

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக சிறீலங்காவுக்கான  சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில்...

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது

2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடிய போது...

“போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை”

"போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை" ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தின் அளவைத் தளர்த்தி, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்...

SUMMMARY OF CONVENTION ON UN REPORT ON SRI LANKA – New Delhi

A Convention titled ‘War Crimes in Sri Lanka: The UN Report and its Implications’ was organized yesterday, May 10th 2011, by the Delhi Tamil...

இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆதரவு – பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம்.

ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட...

இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை.

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக இலங்கைக்கு ரஷ்யாவும் சீனாவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில், பான் கீ மூனுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு...