தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்…

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றிடுக! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு' சார்பாக இன்று 17-11-2023 சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில்...

மொழிப்போரை முன்னின்று நடத்திய பெருந்தகை! பேராசிரியர் நமது ஐயா சி.இலக்குவனார்…

மொழிப்போரை முன்னின்று நடத்திய பெருந்தகை! பேராசிரியர் நமது ஐயா சி.இலக்குவனார் புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பிராமணமங்கலம் ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பார்த்தீபன் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழ்த்தேசிய அரசியலின் மீதும், தலைவர் மேதகு வே.பிரபாகரன்...

மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா? நாளும் பல நற்செய்திகள்…

மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா? நாளும் பல நற்செய்திகள் | 17-11-2023 https://x.com/Seeman4TN/status/1725298200746062336/video/1 View original post on X ↗

வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில்…

வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை,...

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதியைச் சேர்ந்தநாம் தமிழர் கட்சியின் நா.வலையனேந்தல்…

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதியைச் சேர்ந்தநாம் தமிழர் கட்சியின் நா.வலையனேந்தல் கிளைச் செயலாளர் அன்புத்தம்பி ம.கவிதாஸ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா உ.மலைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பேரன்புகொண்டு நேசித்த...

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட மகத்தான திரைக்கலைஞன்…

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட மகத்தான திரைக்கலைஞன் அன்பு இளவல் இயக்குநர் சேரன் அவர்களின் தந்தையார், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தகை அப்பா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்போடும்,...

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு…

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது. இக்கைதும், போராட்டத்தில்...

இயல்பாக இரு! – குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை…

இயல்பாக இரு! - குருவும் சீடர்களும்! - நன்னெறி கதை - பகுதி 2 (நிறைவு) | நாளும் பல நற்செய்திகள் 16-11-2023 https://x.com/Seeman4TN/status/1724947894325903732/video/1 View original post on X ↗

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான ஐயா சங்கரய்யா அவர்கள்…

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான ஐயா சங்கரய்யா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மாணவப் பருவத்திலேயே தாயக விடுதலைக்காக சிறைசென்று பற்பல கொடும் துன்பங்களைத் தாங்கிய ஐயா அவர்களின் ...