நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் என்னுயிர்த்தம்பி புதுக்கோட்டை…

நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் என்னுயிர்த்தம்பி புதுக்கோட்டை ஜெயசீலன் என்கிற வெற்றிச்சீலன் அவர்களது தாயார் அம்மா ரஞ்சிதம் அவர்கள் கொடுமையான கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியும்,...

கொள்ளை இலாபமடையும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை…

கொள்ளை இலாபமடையும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை முறைப்படுத்த ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்! https://bit.ly/3oYofzM View original post on X ↗

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி…

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! https://bit.ly/3oUCa9R View original post on X ↗

மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை,…

மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! https://bit.ly/3uot6Lu View original post on X ↗ Withdraw Praful Khoda Patel for Unleashing...

பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு…

பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும்! https://bit.ly/2RLXyCb View original post on X ↗

மொடக்குறிச்சி தொகுதிப் பொருளாளர், சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி வெ.செந்தில்குமார் அவர்கள்…

மொடக்குறிச்சி தொகுதிப் பொருளாளர், சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி வெ.செந்தில்குமார் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன். தம்பியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். View...

இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை…

இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? https://bit.ly/2TjpoGn The International Community Should Question the Racist Repression of Sri Lanka! https://bit.ly/2TjpoGn

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலாக என்னோடு இணைந்து…

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலாக என்னோடு இணைந்து மண்ணுக்கும் மக்களுக்குமாக, உண்மையும் நேர்மையுமாக நின்ற என் ஆருயிர் இளவல், மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகக் களப்பணியாற்றிய வழக்குரைஞர் இரா.தேவா அவர்கள்...

மூத்த அரசியல் தலைவரும், மதிமுக துணைப் பொதுச்செயலாளருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன்…

மூத்த அரசியல் தலைவரும், மதிமுக துணைப் பொதுச்செயலாளருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், அண்ணன் வைகோ அவர்களுக்கும் மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கேற்கிறேன். View...

சென்னை, கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல்…

சென்னை, கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் இராஜகோபாலன் என்பவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக எழுந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. (1/3) View original post on X...