உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து…
உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை, தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3Ct1NVp
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா நாள்: 01-11-2021 திங்கட்கிழமை…
தமிழ்நாடு நாள் - தமிழகப் பெருவிழா
நாள்: 01-11-2021 திங்கட்கிழமை
மாலை சரியாக 03 மணிக்கு
இடம்: கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபம்
சேலம் அம்மாப்பேட்டை, காமராசர் காலனி, 548 கடலூர் முதன்மை சாலை, சேலம்
மானத் தமிழரெல்லாம்...
இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த…
இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத்...
பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள்…
பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை…
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள் : 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக காலை 11 மணிக்கு
இன உணர்வும், மான உணர்வும் கொண்ட தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!...
‘பசும்பொன்’ திரைப்படத்தில் அவரோடு பணியாற்றியபோது என் மீது மிகுந்த அன்பும்,…
'பசும்பொன்' திரைப்படத்தில் அவரோடு பணியாற்றியபோது என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு என்னை அரவணைத்ததை இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன். அந்த உறவின் மகிழ்ச்சியில், அன்பின் நெகிழ்ச்சியில் ஐயா சிவகுமார் அவர்கள் நீடூழி...
மூத்த திரைக்கலைஞர் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த…
மூத்த திரைக்கலைஞர்
திரையுலகின் மார்க்கண்டேயன்
நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த ஆளுமை,
தமிழ் மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர் ஐயா சிவகுமார் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
View original...
ஆரியத்திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள்…
ஆரியத்திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள்!
http://bit.ly/3nw9pAc
View original post on X ↗
மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து…
மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாகும்.
ஐயா நன்மாறன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)
View original post on X ↗
கருத்துச்செறிவோடு...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா நன்மாறன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கட்சியினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...






