நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி இரா.ஜெயபிரகாஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராமு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது...
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை…
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு முழுவதும் உள்ள மகிழுந்து மற்றும் தானி வாடகை வாகன ஓட்டுநர்கள் தனியார் பெரு...
மனித வாழ்க்கை என்பது எண்ணுதற்கரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு….
மனித வாழ்க்கை என்பது எண்ணுதற்கரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்தில் ஒரு அழகை, ஒளியைத் தருகிறது!
- ரஸ்கின்
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு,
சரியான முடிவுக்கு வரும்...
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 17-10-2023 அன்று நாமக்கல் உள்ளரங்கத்தில் நடைபெற்ற நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட இராசிபுரம்,
திருச்செங்கோடு,
சேந்தமங்கலம், நாமக்கல்,
பரமத்திவேலூர் மற்றும்
குமாரபாளையம்
ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்...
எல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவைப்…
எல்லைக்காத்த மாவீரன்!
வனக்காவலன்!
நமது ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
பரபரப்பு வேறு, சுறுசுறுப்பு வேறு! பரபரப்பு என்பது ஆபத்தின் அன்னை;…
பரபரப்பு வேறு, சுறுசுறுப்பு வேறு! பரபரப்பு என்பது ஆபத்தின் அன்னை; சுறுசுறுப்பு என்பது வெற்றியின் செல்லப்பிள்ளை!
தொடர்ந்து தோல்வி வந்தால் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் அல்ல; தோல்வியைத் தாண்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்!
உங்களுக்குத் தேவையில்லாதவற்றை நிறுத்துங்கள்;...
நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகள்! நாம் தமிழர் கட்சி -…
நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகள்!
நாம் தமிழர் கட்சி - நாமக்கல் மாவட்டம் சார்பாக இன்று 17-10-2023
நாமக்கல் பேருந்து நிலையம் அருகில்
பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/c75l8QReWVQ?si=2FTQCYzzFnN7M3ej
View original post...
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க,…
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகாசி அருகே இன்று ஒரே நாளில் ரெங்கபாளையம் கம்மாபட்டி மற்றும் மாரனேரி...
மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அரிய சீதனங்கள் இரண்டு; அவை…
மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அரிய சீதனங்கள் இரண்டு; அவை சிரிப்பும், சிந்தனையும்!
எறும்பு போன்று யாரும் நமக்கு அறிவுரை கூற முடியாது; எறும்பு எதுவும் பேசுவதில்லை!
உழைக்கும் வயதில் உறங்க நேரிட்டால், உறங்கும் வயதில்...
சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது…
சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சுங்கத்துறை பணித்தேர்வில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை விசாரணை முடியும் முன்பே அவசரம்...









