சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட…
சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு...
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய…
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி வழக்கறிஞர் இர.கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்குப் போராடிய பெருந்தகை, மதிப்பிற்குரிய ஐயா இரங்கராஜன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து,...
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய…
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி வழக்கறிஞர் இர.கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்கு போராடிய பெருந்தகை, மதிப்பிற்குரிய ஐயா இரங்கராஜன் அவர்கள் அண்மையில்...
துறவறமும் இல்லறமும்! – நன்னெறி கதை | பகுதி -1…
துறவறமும் இல்லறமும்! - நன்னெறி கதை | பகுதி -1 | நாளும் பல நற்செய்திகள் 04-11-2023 https://x.com/Seeman4TN/status/1720946778332409902/video/1
View original post on X ↗
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக்…
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் சாதிய வன்கொடுமை நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. சமூக நீதி...
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள்…
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்!
'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் நாம் கொண்டாடி வருகிறோம்.
இம்முறை தலைவர்...
எதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும்! -…
எதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும்! - ஹொரேஸ் பீனிக்
வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல! - ஷேக்ஸ்பியர்.
சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச்...
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், தமிழியப் பேரியக்க நிறுவனருமான ஐயா சீதையின் மைந்தன்…
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், தமிழியப் பேரியக்க நிறுவனருமான ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழர் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து...
தூத்துக்குடியில் இளம் காதல் தம்பதியினரை சிறிதும் இரக்கமின்றி கொன்ற கொடூரர்களுக்கு…
தூத்துக்குடியில் இளம் காதல் தம்பதியினரை சிறிதும் இரக்கமின்றி கொன்ற கொடூரர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தூத்துக்குடி - முருகேசன் நகரில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினர் மாரிச்செல்வம்...
தொண்டைமான் கிராமசபை கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்ட நாம்…
தொண்டைமான் கிராமசபை கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மற்றும் துணைத்தலைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
புதுக்கோட்டை மாவட்டம்...








