தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாமியாத்து கிராமத்தில் மழை வெள்ளத்தால்…
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட
சாமியாத்து கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 27.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, ரவை, சேமியா,...
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்குடி, நவலெட்சுமிபுரம் காந்திநகர், சமத்துவபுரம்,…
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட
புதுக்குடி, நவலெட்சுமிபுரம்
காந்திநகர், சமத்துவபுரம்,
அண்ணாநகர், மணல்குண்டு,
சொக்கனூர், ஆழ்வார் திருநகரி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 26.12.2023 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக...
#Ennore_GasLeak எண்ணூர் பெரியகுப்பம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வேதிப்பொருள் வாயுக்கசிவு…
#Ennore_GasLeak
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வேதிப்பொருள் வாயுக்கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், பொருளுதவியும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் நவாச்சாரகம் (Ammonia) சேமிப்புத் தொட்டிகளை...
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; …
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை...
சௌதி அரேபியா – செந்தமிழர் பாசறை ஹயில் மண்டலத்தின் முன்னாள்…
சௌதி அரேபியா - செந்தமிழர் பாசறை ஹயில் மண்டலத்தின் முன்னாள் தலைவரும், நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நகரச் செயலாளருமான அன்புத்தம்பி கண்டாங்கிபட்டி இரவி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான...
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேலமையூர் ஊராட்சி…
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேலமையூர் ஊராட்சி செயலாளர் அன்புத்தம்பி அ.பிரகாஷ் - பாரதி இணையரின் அன்புமகள் மழலை ஹர்ஷா அவர்கள் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் துயருற்றேன்.
பெற்றெடுத்து,...
வரலாறு காணாத தொடர் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்து உள்ள…
வரலாறு காணாத தொடர் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்து உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் முதற்கட்டமாக, பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, துயருற்றுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, நாம் தமிழர்...
ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைப்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள…
ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைப்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1752 மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அரசு ஆரம்ப சுகாதார...
கூலி உயர்வுகேட்டு செங்கொடி ஏந்திப் போராடியதற்காக வர்க்கப்பாகுபாட்டாலும், சாதிய வன்கொடுமையினாலும்…
கூலி உயர்வுகேட்டு செங்கொடி ஏந்திப் போராடியதற்காக வர்க்கப்பாகுபாட்டாலும், சாதிய வன்கொடுமையினாலும் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்!
View original post on X ↗
அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம்…
அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி!
இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குலமாதரின் குலவிளக்கு!
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம்...







