தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட
புதுக்குடி, நவலெட்சுமிபுரம்
காந்திநகர், சமத்துவபுரம்,
அண்ணாநகர், மணல்குண்டு,
சொக்கனூர், ஆழ்வார் திருநகரி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 26.12.2023 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, ரவை, சேமியா, மசாலா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை, உடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை வழங்கினோம்.
https://t.co/wZovCr6VIT


