உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்! தங்கள்…
உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்!
தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும்...
நாம் தமிழர் கட்சி – விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு…
நாம் தமிழர் கட்சி - விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி குரு சரவணன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர்...
தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள்…
தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ...
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி,…
நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 79ஆவது வட்டத்தைச் சேர்ந்த மூத்த பொறுப்பாளர் ஐயா இசையேந்தி அவர்களின் அன்புத்தம்பி பாலமுரளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு...
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் வழங்குகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான ‘அறமனச் செம்மல்’…
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் வழங்குகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான 'அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதினை, தமது #குளம்படி நாவலுக்காகப் பெறும் அன்பு இளவல் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம்...
வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக…
வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன...
கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு…
கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கீழ் பவானி பாசனப்பகுதிகளுக்கு உரிய ஐந்தாம் நனைப்புக்குரிய...
நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் வடக்கு தொகுதி, 6வது…
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் வடக்கு தொகுதி, 6வது வட்டச்செயலாளர் அன்புத்தம்பி தே.பிரதீப் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்...
நாம் தமிழர் கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி பீர் ரகுமான் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மதிப்பிற்குரிய ஐயா சுல்தான் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சி & வீரபாண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச்…
நாம் தமிழர் கட்சி & வீரபாண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அடிமலைப்பட்டி கந்தசாமி அவர்களின் தாத்தா மதிப்பிற்குரிய ஐயா அரப்புளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தாத்தாவை இழந்து...









