வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 04-05-2024 சனிக்கிழமை மாலை 03 மணி
இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!



