நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில்…

நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்! கார்த்திகை 30 (15-12-2024) அன்று சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்க சாலை) நடைபெறுகிறது. பெரும்பாவலன் பாரதியின் புகழ் பாடிட...

அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும்…

அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நாள்: கார்த்திகை 28 | 13-12-2024 | காலை 10 மணியளவில் இடம்: மேலூர் பேருந்து நிலையம் அருகில், மதுரை மாவட்டம் அன்னை நிலம் காக்க...

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத் தொழுது படித்திடடி…

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத் தொழுது படித்திடடி பாப்பா; தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா என்று, பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி...

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்த நாள், ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’…

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்த நாள், ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’ எனக் கொண்டாடப்படும் எனும் திமுக அரசின் அறிவிப்பு குறித்தான செய்தியைக் கேள்வியுற்றேன். தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பெரும்பாவலர் பாட்டன்...

பணிநிரந்தரம் கோரியப் பகுதிநேர ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? நியாயமான…

பணிநிரந்தரம் கோரியப் பகுதிநேர ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி வஞ்சிப்பதா? @CMOTamilnadu @mkstalin பணிநிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிடும் அறப்போராட்டத்தை முன்னெடுக்க இருந்த பகுதிநேர ஆசிரியர்களைக் கைதுசெய்து...

பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் “ஆதித்தமிழர்…

பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் "ஆதித்தமிழர் கலைக்குழு" நிறுவனர்! "ஆதித்தமிழன்" இதழின் ஆசிரியர்! நாம் தமிழரின் அரசியலுக்குத் தன் அளப்பரிய உழைப்பைத் தந்து வலுசேர்க்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர்! பாசத்திற்குரிய அண்ணன் அ.வினோத்...

குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு…

குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்படுத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இயங்கி வரும் 113 நீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்களில்...

நாம் தமிழர் கட்சி – திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளரும், செந்தமிழர்…

நாம் தமிழர் கட்சி - திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளரும், செந்தமிழர் பாசறை - ஓமன் மகளிர் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தங்கை சண்மதிப்பிரியா அவர்களின் தந்தையும், ஓமன் செயலாளர் சந்திரசேகர் அவர்களின் மாமனாருமான...

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக 05-12-2024 அன்று…

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக 05-12-2024 அன்று கோயம்புத்தூர் கிளஸ்டர் மீடியா கல்லூரி அரங்கத்தில் ‘வையத்தலைமை கொள்!’ எனும் தலைப்பில் நாட்டின் நாளைய நம்பிக்கைகளான மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, கேள்வி-பதில்:...

நாம் தமிழர் கட்சி – பதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சி - பதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இச்சடி இரா.சசிகுமார் அவர்களின் தாயார், அம்மா இராமாயி அம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் தம்பி சசிகுமார் அவர்களுக்கும்,...