முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில்…

0

நாம் தமிழர் கட்சி சார்பில்
வீழ்வென்று நினைத்தாயோ?
என்ற தலைப்பில்
மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!

கார்த்திகை 30 (15-12-2024) அன்று
சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்க சாலை) நடைபெறுகிறது.

பெரும்பாவலன் பாரதியின் புகழ் பாடிட தாய்த்தமிழ் உறவுகள்
அனைவரும் கூடுவோம்!

நமது அருமைப் பாட்டன்
பாவலன் பாரதியைக் கொண்டாடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திஅரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும்…
அடுத்த செய்திஅன்பின் உறவுகளுக்கு வணக்கம்..! ‘இளையோர் படை எழுகவே! நாம் தமிழர்…