seeman

seeman

[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் நினைவு நாள் நிகழ்வு.

கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 24-12-2010 அன்று தந்தை பெரியார் நினைவு தினமும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு தினமும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டன. நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி...

[படங்கள் இணைப்பு]22.12.2010 அன்று தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த தமிழ் தேசிய...

நாம் தமிழர் கட்சியின் சார்பாக வட சென்னை மாவட்ட சார்பாக கடந்த 22.10.2010 அன்று இந்தியம்,தமிழகம்,தமிழீழம் என்ற தலைப்பில்  தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர்...

எம் மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியா? – நாம் தமிழர் அறிக்கை.

எம் மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியா?சீமான் அறிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேச்சு நடத்திய பின்பு...

இதற்கு யார்தான் காரணம்? – தினமணி தலையங்கம்

வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை! ஆமாம், 2008-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின்...

தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ? – ஈரோடை நாம் தமிழர்

ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளனை விடுதலை செய் என பிரசுரிக்கப்பட்ட துண்டறிக்கை .. உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிமரணதண்டனை வேண்டாம்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன்மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண்....

போற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை !

இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது. அப்போது இரு தரப்பினர்களுக்கும்...

பெரியார் நினைவு நாளை முன்னிட்டு ராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.

இராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிளிநொச்சி பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் தமிழீழ விடுதலைக்கு உதவிய மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாள் கடந்த ஞாயிறு  (26-12-2010) அன்று கொண்டாடப்பட்டது.