வீரத்தமிழன் முத்துகுமார் அவர்கின் நினைவு நாளையொட்டி நெல்லை நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அஞ்சலி மற்றும் பிரச்சாரம்.
29.01.2011 இன்று மாவீரன் முத்துகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞ்சர் வ.மணிகண்டன் தலைமையில் நெல்லை பாலை சந்தை,வண்ணார்பேட்டை சந்திப்பு, தொடர்...
நேரலை : 30-1-2011 அன்று ஈகி முத்துக்குமாரின் நினைவாக நாகப்பட்டினத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நமது இணையத்தளத்தில்...
சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள கடற்படையால்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இன்றைய நிகழ்ச்சி நிரல்.
சீமானின் இன்றைய நிகழ்ச்சி நிரல் :
இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மாவீரன் முத்துகுமார்...
30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும்...
வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள...
தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான...
அறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள்
அறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ...
இனியும் என்ன செய்ய போகிறோம் ! – பகலவன்
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
சக தமிழன் மாண்டதை
வேடிக்கை பார்த்த இனமாகி போனோம் !
பிரித்தானிய ஒற்றுமையையும்
தமிழ்நாட்டில் சாகடித்த இனமாகி போனோம்!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
ஓட்டு...
ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!
ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும் !
போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க -
மீதி உயிரை தின்ன நாயி -
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான்...
[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர்...
"வீரத் தமிழ்மகன்" முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப் பயணம் 28-1-2011 அன்று கடலூர் வந்தடைந்தது. நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.தீபன் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறுத்தம் வேண்டி...
மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே...







![[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC01346.jpg?resize=218%2C150&ssl=1)
