இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்! – செந்தமிழன் சீமான் அறிக்கை

தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித்  தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள்,  தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட...

மீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. சமீபத்தில் நடந்த துனிசியா புரட்சியை நாம் பத்திரிக்கைகளில் படித்து ட்விட்டர் என்ற இணையதளம் மூலமாகவே மக்கள் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள்,...

[படங்கள் இணைப்பு] வீர தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர வணக்க நாள் நிகழ்வு

29.01.2011 இன்று சேலம் மாவட்டன் நாம் தமிழர் கட்சின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் தலைமையில் வீரவணக்கத்துடன் துவங்கி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சின் தமிழர்களாகிய அய்யா வணகாமுடி...

நெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011

மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வித்யாசாகர்...

சீமான் மீதான தொடரும் விமர்சனம் – பின்னணி பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

"எழும்பூரில் உள்ள புத்த சங்கத்தை அடித்ததில் கூட உளவுத்துறை போலீஸுக்கு பங்கு இருக்கும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது...’’ ‘‘அப்படி செய்வதால் அவர்களுக்கென்ன லாபம்...?’’ ‘‘தமிழ் உணர்வாளர்களின் வாக்குகள் எப்போதும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே விழுந்துள்ளது. இப்போது...

“சீமானை நெருங்கும் கொலையாளிகள்” – தமிழக அரசியல் இதழில் வெளிவந்துள்ள செய்தி

இந்த வாரம் வெளிவந்திருக்கும் தமிழக அரசியல் வார இதழில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை பற்றி வந்துள்ள செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.