துரைமுருகன் பதவி விலக வேண்டும் – சீமான்
துரைமுருகன் பதவி விலக வேண்டும்-சீமான்
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.கோவை சட்டக் கல்லூரி பேராசிரியை தாமரைச் செல்வி என்பவர் கல்லூரி விடுதி மாணவிகளை மிகுந்த கீழ்த்தரமாக...
3000 பிள்ளைகளின் தந்தை மரணம்.
3000 பிள்ளைகளின் தந்தை மரணம்
பூமிக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்பணித்து3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி” அய்யா இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு நாம்...
[காணொளி இணைப்பு] பதிமூன்றாவது நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு.
இன்று கோவையில் தமிழர் கூட்டமைப்பு இயக்கம் ஏற்பாட்டில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை நாசப்படுத்தி அவமதித்ததை கண்டித்து கண்டன பொதுகூட்டத்தில் சீமான் கலந்துகொள்ளகிறார். முன் னதாக கோவை சட்டக் கல்லூரி...
பதிமூன்றாம் நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம்
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பெண்கள் விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாதது குறித்தும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசுவதோடு இந்துத்வா உணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் பேராசிரியை தாமரைச் செல்வி மீது நடவடிக்கை...
கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்
கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில்...
தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை அவமதித்ததை கண்டித்து கோவையில் கண்டன பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டம் ராஜவீதி தேர்நிலை திடலில் இன்று மாலை 6.00 மணிக்கு தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை நாசப்படுத்தி அவமதித்ததை கண்டித்து தமிழர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் கண்டன பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில்...
seemaan peti.flv
seeman,naamtamilar,tamil,tamilnadu,சீமான்,நாம் தமிழர்,தமிழ்,தமிழ்நாடு


![[காணொளி இணைப்பு] பதிமூன்றாவது நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/namtamilar_sinnam_final-1.jpg?resize=218%2C150&ssl=1)


