சமரசம் என்ற பெயரில் சரணாகதி! – தினமணி
சமரசம் என்ற பெயரில் சரணாகதி!
இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று நான்கு நாள்களுக்கு முன்பு பிரிந்த தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போது மீண்டும் சமரசமாகிக் "கை' கோத்திருக்கிறது. ""நியாயமில்லாத கோரிக்கைகளைக்...
தமிழகத்தில் புதிய மாற்றம் – சீமான் – தினமணி
தமிழகத்தில் புதிய மாற்றம் துவங்கி இருக்கிறது என்று, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிமைப்பாளரான திரைப்பட இயக்குநர் சீமான் பேசினார்.
÷கோவை, ராஜவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் {திங்கள்கிழமை அவர் பேசியது:
÷தமிழகத்தில் புதிய மாற்றம் தொடங்கி...
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 13-3-2011 அன்று மாலை 3 மணியளவில் செங்கம்...
[படங்கள் இணைப்பு] புதுவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கலந்தாய்வு கூட்டம்.
நாம் தமிழர் கட்சியின் புதுவை மாநில கலந்தாய்வுக் கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிவா- ருக்மணி மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுவை, காரைக்கால், மற்றும் தமிழக...
10-3-2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா...
10-3-2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் நாம் தமிழர்...
கடாபிக்கு மகிந்தா உற்சாகச் செய்தி – லிபிய மக்கள் பயங்கரவாதிகளாம்
அனைத்துலக நீதிமன்றத்தினால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லிபிய அதிபர் கேணல் முவான்மார் கடாபிக்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா உற்சாகப்படுத்தும் செய்தியை வழங்கியுள்ளதாக லிபிய தேசிய தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும்...



![[படங்கள் இணைப்பு] புதுவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_5559.jpg?resize=218%2C150&ssl=1)

