[படங்கள் இணைப்பு] சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்...

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு  போராடிய தந்தை  பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும்...

[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில்...

இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை...

[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தமிழ் நாடு தமிழருக்கே எனச் சூளுரைத்த தந்தை பெரியார் !பெண்ணுரிமை போற்றிய முதல் பெண்ணியவாதி !சாதி,சமயச் சாக்கடைகளைச் சாடிய சமூக விஞ்ஞானி !தந்தை பெரியாரின் 37 -வது நினைவு தினமான 24-12 -10...

[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.

திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் பகுத்தறிவு பகலவன் அய்யா "தந்தை பெரியார்"நினைவு நாளான டிச.24 அன்று திருப்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் நாம்...

[படங்கள் இணைப்பு]தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.

தாராபுரம் நாம் தமிழர் சார்பாக பெரியார் நினைவு நாள்  முப்பெரும் விழாவாக நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதை அடுத்து தந்தை பெரியார் எழுதிய பகுத்தறிவு நூல்களையும்,...

25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.

வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக...

தந்தை பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற...

தந்தை பெரியார் மற்றும் மக்கள் திலகம் ம.கோ.ராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாளுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம்தமிழர் கட்சியினரால் திருச்சிராப்பள்ளியில் ஓட்ட பட்டிருக்கும் சுவரொட்டி. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே!ஒரு...

[படங்கள் இணைப்பு]பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் ,எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22 .12 .2010 அன்று கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தோழர் .ஆனந்தராசு (பெ.நா .பாளையம் )தலைமை தாங்க,வீரமுருகன் ,இலக்கியன் ,ஈழம்...