[படங்கள் இணைப்பு]இலங்கையில் நடைபெற்ற பட விழாவை புறக்கணித்த அமிதாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து – நாம் தமிழர்...
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போர் முடிந்த பிறகு அங்கு சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. போரில் நடைபெற்ற இனஅழிப்பு தமிழர்கள் மத்தியில் ஆறாமல் இருக்க அதற்குள் அங்கு விழா...
29-1-2011 அன்று காலை 9 மணியளவில் மாவீரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அவரது நினைவிடத்தில் 29-1-2011 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாம்...
[படங்கள் இணைப்பு] 26-1-2011 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.
26-1-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தஞ்சை பாபநாசத்திற்கு வருகை தந்தார்.இதனையடுத்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
தமிழக மீனவரை படுகொலை செய்யும் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.
28.01.2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை கடற்படையை கண்டிக்க தவறிய மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்.
தொடர்ச்சியாக...
மாவீரன் முத்துக்குமார் அவர்களின் ஈகைச்சுடர் ஊர்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சனவரி 25 கன்னியாகுமரியில் செந்தமிழன் சீமான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஈகச்சுடர் ஊர்திப் பயணம்இன்று காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம்...
தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில்...
இன்று மதுரையில் தமிழக மீனவர் ஜெயகுமார் அவர்கள் சிங்கள இனவெறி கடற்படையால் சுருக்கிட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காந்தி என்பவர் மீனவர்களை காக்க தவறிய...
[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில்...
தமிழக மீனவர் செயக்குமாரை படுகொலை செய்த இலங்கைக் கடற்படையை தடுக்காத நடுவன் மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் 25-01-2011 அன்று மாலை 5 மணிக்கு தொடர்வண்டி நிலையம்...
தமிழர் புத்தாண்டு வேண்டுதல் – பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்
அய்யா!
என் மகனை கண்டீர்களா?
அம்மா!
நீங்கள் கண்டீர்களா?
பத்தொன்பது வயது சிறுவன்
இருபதாண்டுகளாகக் காணவில்லை
தேடித் தேடிச் சோர்ந்து போனேன்.
முதுமையால் இயலவில்லை
நீங்கள் உதவி செய்வீரா ?
கண்கள் பஞ்சடைத்து போயின.
உங்களை எனக்கு தெரியவில்லை
நீங்கள் மனிதர்தானே?
நான் அனைவரையும்...
நாம் தமிழர் கட்சியின் முயற்சியையடுத்து தந்தை பெரியாரின் நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நடவடிக்கையால் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுஇராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் மற்றும்...
தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25 - 01 - 2011 )செவ்வாய் கிழமை மாலை ஈரோடை அஞ்சல் அலுவலகம் முன்பு தொடர் மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத...
![[படங்கள் இணைப்பு]இலங்கையில் நடைபெற்ற பட விழாவை புறக்கணித்த அமிதாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து – நாம் தமிழர் கட்சியினர் தந்தி.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/images-511.jpg?resize=185%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு] 26-1-2011 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/25.jpg?resize=218%2C150&ssl=1)



![[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/IMG_0057.jpg?resize=218%2C150&ssl=1)

