தமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை அனுபவிக்க அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில்பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்...
[படங்கள் இணைப்பு] பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.
பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் "தேசத்தின் பேரன்னைக்கு" இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.
தேசத்தின் பேரன்னைக்கு தாயகத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை பிரித்தானியத் தமிழர்களாலும் இறுதிவணக்கம் செலுத்தப்பட்டது.
லண்டன் ஈலிங் ரவுண் ஹோல்...
தமிழ் தேசிய உணர்வாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின்...
புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : புதுகோட்டை அண்ணா சிலை அருகில்
நாள் : 25.02.11,...
கச்சத்தீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் ஆய்வு – தினமணி
கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கவுள்ள பகுதியைக் குறிக்கும் வரைபடம்.
தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில்...
வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
Desiya thaai parvathi ammavirkku veera vanakkam seluthum nigalvil seeman irangal urai .flv.flv
பிரித்தானியாவில் நடைபெற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வுக்கு செந்தமிழன் சீமான் வழங்கிய உரை
[காணொளி இணைப்பு] பிரித்தானியாவில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வுக்கு செந்தமிழன் சீமான் வழங்கிய உரை
பிரித்தானியாவில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கிய உரை
வீரத்தாய் பார்வதியம்மாளின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசமாக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளது.
வீரத்தாய் பார்வதியம்மா அவர்களின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பார்வதி அம்மாவை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும்...
வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு செந்துறை நாம் தமிழர் சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டி
தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழ் குலத்தின் மூத்த தாயுமான நமது பார்வதியம்மாவின் மறைவுக்கு செந்துறை நாம் தமிழர் சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டி.
பொறியியல் படிப்பில் தமிழை தேர்வு செய்ததால் வங்கி கடன் மறுப்பு செம்மொழி விழா கண்ட தமிழ் திருநாட்டில்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். 12 ஆம் வகுப்பு தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை...

![[படங்கள் இணைப்பு] பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/220211parvathiUK4116.jpg?resize=218%2C150&ssl=1)



![[காணொளி இணைப்பு] பிரித்தானியாவில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வுக்கு செந்தமிழன் சீமான் வழங்கிய உரை](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/Seeman11.jpg?resize=200%2C150&ssl=1)


