சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா. முத்துகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(25.02.11) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்திற்க்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி...

26-2-2011 இன்று தேனி மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது

26-2-2011 இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில்  தேனி  மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது. 26-2-2011 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் தேனி மாவட்டம் சினமன்னூரில்...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 1

திருப்பி அடிப்பேன்! - சீமான் ''ஏனடா எரிக்கிறாய் என்றோ, ஏனடா அடிக்கிறாய் என்றோ எவனடா கேட்டீர் அவனை? அடியென அவனுக்குச் சாட்டை கொடுத்தவனும் சுடுவென தோட்டா கொடுத்தவனும் தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர். என்ன கொடுமையடா இது!'' - புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 2

திருப்பி அடிப்பேன்! - சீமான் கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல் துறையில் இருக்கும்  நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல்...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 3

திருப்பி அடிப்பேன்! - சீமான் 'சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ - தம்பிகள் பலரும் தவிப்போடு கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 4

திருப்பி அடிப்பேன்! - சீமான் ''நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்...'' ''நான் தமிழகத்து நடேசன் பேசு கிறேன்...'' எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும். வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும்...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 5

திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்... இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும் ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்! முதன் முறையாக எம்.ஜி.ஆர்....

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 6

திருப்பி அடிப்பேன்! - சீமான் இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்... ''அண்ணா, முழங்கால் அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற...

திருப்பி அடிப்பேன்! – சீமான்- பாகம் 7

திருப்பி அடிப்பேன்! - சீமான் நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து நின்றது போதும் தமிழா - உந்தன் கலைகள் அழிந்து கவலை மிகுந்து கண்டது போதும் தமிழா - வரிப் புலிகள் எழுந்து புயலைக் கடந்து போர்க்களம் ஆடுது தமிழா...

திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 8

திருப்பி அடிப்பேன்! - சீமான் ஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் 'ஆணிவேர்’ படத்தின் படப் பிடிப்பு நடந்த நேரம்... 'தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை...