[காணொளி இணைப்பு] 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின...

உலக தாய்மொழி நாளான 21.02.11 அன்று திருப்பூர் மாவட்டம் "பல்லடம்" நகரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள  மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது....

[காணொளி இணைப்பு] கரூரில் நடைபெற்ற விலைவாசி உயர்வை கண்டித்து கரூர் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கண்டன பொதுக்கூட்டம்.

நாம் தமிழர் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கரூரில் நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெருவாரியாக திரண்டிருந்த மக்களின் முன்னே “கடைசித்துளி...

[காணொளி இணைப்பு] 22-1-2011 அன்று நடைபெற்ற “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல்...

கடந்த 22.01.11 சனிக்கிழமை சோலையார்பேட்டையில் 20 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கைதியாக அவதியுறும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து...

[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து...

வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் அலைமகன்...

சுவிற்சர்லாந்தில் முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோருக்கு நினைவுத் தபால்தலை வெளியீடு

ஈழத் தமிழ்மக்களின் மீது சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டிருந்த இனவழிப்புப் போரினை உடன் நிறுத்தக் கோரி, அக் காலப் பகுதியில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்திருந்த ஈகையாளர்கள் முத்துக்குமாருக்கும், முருகதாசனுக்கும், சுவிற்சர்லாந்தில் தபால்தலை...

[படங்கள் இணைப்பு] திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் 25.02.2011 வெள்ளிக் கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது,  கூட்டத்திற்கு சகோதரி வெற்றிக்கொடி தலைமை...

நாம் தமிழர் கட்சியின் நிர்வாக வசதிக்கு மைய அமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த தமிழினச் சொந்தங்களுக்கு வணக்கம், ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தில் எண்ணிக்கை வலிமைகூடி   வாழும் இம்மண்ணின் மைந்தர்களான நம் தமிழினத்தையும் நம்மோடு ஒத்து வாழும் சாமான்ய மக்களையும் நாம் தமிழர்...

தினமணி தலையங்கம் – துணிவுமில்லை, மனமுமில்லை .

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ, பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை...

ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்

“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன் யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல, ஈன்ற வயிறோ இதுவோ; தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே. – திணை:...

[படங்கள் இணைப்பு]வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு நினைவஞ்சலி...

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவைத் தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ராயபுரம்  பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் நிகழ்வு. அன்னை பார்வதி அம்மாள் அவர்கள்...