என்ன செய்யலாம் இதற்காக? – ஆவண நூல் இலங்கை அரசால் பறிமுதல்
கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகளை இலங்கை அரசு கொழும்பு...
ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், தனது 3 நாள் இந்திய பயணத்தின் முடிவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான்...
2ஆம் இணைப்பு : மே 18 பேரணி பொதுகூட்டம் படங்கள்
புகைப்பட தொகுப்பு
கனிமொழிக்கு பிணை மறுப்பு- சிபிஐ கைது செய்தது, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் கைது
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து...
[படங்கள்,காணொளி இணைப்பு] மே18 : வேலூர் பேரணி மற்றும் பொதுகூட்டம் நிகழ்வு
ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக மே -18 நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுகூட்டம் நடைப்பெற்றது
மாலை 4.00 மணி அளவில் தந்தை பெரியார் பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மாலை 5.15...
மே 18 : வேலூர் ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை
மே 18 : வேலூர் ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை
இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக சீமான் அவர்களது உரை.
மே 18 , 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது...
மே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில்...
நேற்று மே 18 வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. தமிழக மக்களுக்கு நன்றி
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில்,...
பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா
பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் - பிரித்தானியா
பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நினைவேந்தல்...
தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது – குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம்
தமிழகத்தில் உள்ள 19,000 கிராமங்களின் நிலத்தடி நீர், மிக அபாயகரமான வகையில் மாசடைந்து குடிக்கவோ, நேரடியாக பயன்படுத்தவோ முடியாத நிலையில் உள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை நீரியல் நிபுணர்...




![[படங்கள்,காணொளி இணைப்பு] மே18 : வேலூர் பேரணி மற்றும் பொதுகூட்டம் நிகழ்வு](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/DSC_00941.jpg?resize=218%2C150&ssl=1)




