[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று , தமிழ் நாடு இளைஞர்  காங்கிரஸ் தலைவர் யுவராஜா போட்டியிடும்  ஈரோடு மேற்கு தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு தலைமையில் வாகன...

[2ஆம் இணைப்பு] ராஜபக்சேவின் மும்பை வருகையைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டம்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை மட்டைபந்தாட்ட இறுதி போட்டியை காண, ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மும்பை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா...

[2ஆம் இணைப்பு] ராஜபக்சே மும்பை வருகையை எதிர்த்து பெங்களுரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று 02.04.11 மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?),  தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள...

நாளை காலை மயிலை மாங்கொல்லையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம். நாள் :  03.04.2011, ஞாயிறு , காலை 10.30 மணிக்கு இடம் : மயிலை மாங்கொல்லை, சென்னை -4 தலைமை : சி.தங்கராசு வரவேற்புரை : பேர....

இன்று மாலை தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம். நாள் :  03.04.2011, ஞாயிறு , மாலை 6.00 மணிக்கு இடம் : முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை -17 தலைமை : சி.தங்கராசு வரவேற்புரை...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.

நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வரும் காங்கிரசுக்கு எதிரானபரப்புரையில் 1-4-2011 அன்றுவெள்ளிக்கிழமைஅன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை,பேராவூரணி,பொன்னமராவதி ஆகிய சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...