புரட்சிக்கவி பாரதிதாசனின் நினைவு நாள் இன்று 21-04-11
புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று முழங்கிய பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று(21-04-11).
பாவேந்தரைப்பற்றி அறிஞர்களின் கருத்துகள்:
தந்தை பெரியார் 1938 - சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி
"பாரதிதாசன் கவிதைகள்"...
[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்க கோரி 19-4-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து...
தகவல்கள் கிடைக்கவில்லை! ஏன் என்று தெரியவில்லை! வன்முறை தவறு! டெலிபோனில் பேசி இருக்கிறேன்! துரதிஷ்டம்! – படுகொலை செய்யப்பட்ட...
ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய - இலங்கை அணிகளிக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சினம் கொண்ட சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள்...
போர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா! – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபட்ச பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு ஐநா சபை எச்சரிக்கை தெரிவித்துள்ளது .இதுகுறித்து ஐநாவின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், "ஐநாவுக்கு...
கனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!
தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி...
தமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருட்டிணமூர்த்தி என்ற...
[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரை வீச்சு.
Rajapakse rigged the “TIME” poll too ?
Rajapakse rigged the "TIME" poll too ?Uploaded by adminfeature, Interview, Mahinda Rajapaksa,
A group of officers in the computer unit of the People's Bank headed...
இதுதான்டா உங்க பிரபாகரன்.. காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்.
»இதுதான்டா உங்க பிரபாகரன்.. » காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்!தமிழகம் முழுக்க காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஈழ ஆர்வலர்கள் செய்த எதிர்ப் பிரசாரத்தைச் சமாளிக்க முடியாத கோபத்தில் கொந்தளித்தது தமிழக...

![[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/Photo0008.jpg?resize=218%2C150&ssl=1)




![[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/seeman2.jpg?resize=218%2C150&ssl=1)

