[படங்கள் இணைப்பு] வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி தாணிகளில் சுவரொட்டி ஒட்டி நாம் தமிழர் கட்சியினர்...

வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக மே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ராயபுரம் பகுதி  தாணிகளில் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள்...

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டி உண்ணாநிலை அறப்போராட்டம்...

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, போர் விதிமுறைகளை மீறி தமிழ் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் , பள்ளிகூடங்கள் மீதும் குண்டு வீசிக்கொன்றதும் , உணவு மற்றும் குடிநீரை பொதுமக்களுக்கு...

ஐ.நா போர்குற்ற அறிக்கை தொடர்பாக தமிழின விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் நாம்...

தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் அருகில் 6 .5 .2011 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணிக்கு ஐ .நா.சபை, இன வெறியன் ராசபக்சேவை போர் குற்றவாளி என்பதை உலகுக்கு அறிவிக்ககோரியும் அறிக்கை வந்து...

போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்! – கொழும்பில் பிளேக் வலியுறுத்தல்

இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இவ்வாறு கொழும்பில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணைச்செயலாளர் பிளேக்...

ஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும் – சீமான்

இந்த ஆண்டு 28 -வது வணிகர் தினம்.1983 -ம் ஆண்டு நுழைவு வரியை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்தப் போராட்டத்திற்காக வணிகர்கள் சிறை சென்ற நாள் மே 5...

ஐ.நா போர்குற்ற அறிக்கையை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளவுள்ள உண்ணாநிலை போராட்டம்

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா மன்றத்தில் இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி   நாளை புதன்கிழமை  காலை 9  மணிமுதல் உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற...

ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ராசபாளையம் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இராசபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் 2-5-11திங்கள்கிழமை அன்று வை.தமிழினி தலைமையில் இலங்கை அரசைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை  அரசின் மனித உரிமை மீறல் மற்றும்...

கனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்.

கனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்: தமிழீழத்தையும் தமிழகத்தையும் தாண்டி ஒரு தமிழரின் குரல் கனடா நாடாளுமன்றத்தில் ஒலிப்பது நமக்கு பெரு மகிழ்வை தருகிறது. தமிழகம் தமிழீழத்தின் குரலாக கனடா நாடாளுமன்றத்தில் ஒலிக்க...

இலங்கை பிரச்சனைகளை சிக்கலாக்க வேண்டாம்: நேரடியாக அச்சுறுத்தும் சீனா !

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான பிரச்சனைகளை சிறீலங்கா மக்களும், சிறீலங்கா அரசும் நேர்த்தியாக கையாளுவார்கள் என்பதால், அதில் அனைத்துலக சமூகம் தலையிட்டு அதனை சிக்கலாக்க வேண்டாம் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற...

சிறீலங்காவில் கொல்லப்பட்ட மக்களை பாதுகாக்க அனைத்துலகசமூகம் முன்வரவில்லை: லூயீஸ் ஆர்பர்

மனித உரிமைகளை மேம்படுத்துவதாக 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அங்கு  நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் சிறிலங்கா படையினரால்...