[படங்கள் இணைப்பு] வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி தாணிகளில் சுவரொட்டி ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.

16

வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக மே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ராயபுரம் பகுதி  தாணிகளில் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டி உண்ணாநிலை அறப்போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திபோரின் பின்னரும் சிறீலங்கா ஆபத்தான நாடாகவே உள்ளது: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு