அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது.பக்கத்தில் இருப்பவனைகூட அடையாளம்காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும்,குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும்...
அம்பத்தூரில் நேற்று நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய உரை…
19-11-2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு "நாம் தமிழர் கட்சி" ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19-11-2011...
‘உச்சிதனை முகர்ந்தால்’-தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும் – காசி ஆனந்தன்.
‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது.
அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது.
தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில்...
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை: நாம் தமிழர் கட்சி
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், இப்போது டாம் 999...
மீனவர்கள் மீது தேசத் துரோக வழக்கு – சீமான் கண்டனம்
அணு உலைக்கு எதிராகப் போராடினால் அது எப்படி தேசத் துரோகமாகும்? நாம் தமிழர் கட்சி வினா
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்று கோரி கடலில் சென்று கறுப்புக் கொடி...
விலை உயர்வை திரும்பப் பெற்று, மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
தமிழக அரசின் போக்குவரத்து துறையும், ஆவின் பால் நிறுவனமும் நட்டத்தில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி பேருந்து போக்குவரத்துக் கட்டணத்தையும், பால் விலையையும் தமிழக அரசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, சாதாரண மக்களை...
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம்...
தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும் ‘இலக்கு – இலக்கிணை அடைதல்’ நிகழ்ச்சி
பிரித்தானியாவில் மிக பிரபல்யமான கேம்பிரிஜ்
பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோர்
அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும்
'இலக்கு - இலக்கிணை அடைதல்'
திறமையும் ஆற்றலும் மிக்க பல தமிழ் மாணவர்கள்
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு
தயக்கம் காட்டி வருகின்றார்கள். விண்ணப்ப...







