தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பொருட்களை தடுப்போம்- சீமான்
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.
கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று...
டாம் 999 படத்தை வெளியிடாதீர்கள்-வார்னர் பிரதர்ஸ்க்கு நாம் தமிழர் அமெரிக்கா மற்றும் கனடா வேண்டுகோள்…
Naam Tamilar America and Naam Tamilar canada requests Warner Bros Entertainment, Inc., to not release the movie “Dam 999” in India (especially in the...
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்டம் – புகைப்படங்கள்..
காவல் துரையின் கெடுபிடிகள் அடக்குமுறைகளை மீறி கடலூரில் நடைபெற்று கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்ட புகைப்படங்கள்....
நாமக்கலில் நடந்த கலந்தாய்வு மற்றும் தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்…
தடையை மீறி நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்டத்தில் கலந்தாய்வு, மற்றும் தேசிய தலைவர் வே .பிரபாகரன்அவர்களின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது, புதிதாக நாம் தமிழர் கட்சியில் சேருவதற்கு மாணவர்கள்...
யுத்தம் முடியவில்லை…- பாலமுரளிவர்மன்
யுத்தம் முடியவில்லை
விடுதலைக் கனலை
விடுதலைக் கனலை
வேடிக்கை என்றே நினைத்தாயா?
பெறுதலை விடவும்
தருதலே பெருமை
தமிழா நெஞ்சில் விதைத்தாயா?
யுத்தம் முடியவில்லை!-இன்னும்
யுத்தம் முடியவில்லை!-எங்கள்
ரத்தம் கொதிக்கும் வரையில்
யுத்தம் முடிவதில்லை!
உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா
உறக்கம் எமக்கு இல்லை!
ஈழம் பிறக்கும் வரையில்
உறக்கம் எமக்கு இல்லை!
பிறக்கும் எமது...
பாலை திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்.
2000 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்நாட்டு வரலாற்றை விவரிக்கும் நம் உறவு தோழர் ம.செந்தமிழன் இயக்கிய "பாலை" திரைப்படம் வரும் நவம்பர் 25(வெள்ளி)தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது..
தமிழன் வரலாற்றை தமிழர் வாழ்வியலை சிறப்பாக எடுத்து காட்டி...
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,
வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும்...
பிரித்தானிய பல்கலைக்கழக மாணாவர்கள் மற்றும் இளையோர்களின் எழுச்சிமிகு மாவீரர் நாள்.
பிரித்தானிய தமிழ் மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு
பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2011 நிகழ்வை மிகவும் சிறப்பாக...





