நாமக்கலில் நடந்த கலந்தாய்வு மற்றும் தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்…

21

தடையை மீறி நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்டத்தில் கலந்தாய்வு, மற்றும் தேசிய தலைவர் வே .பிரபாகரன்அவர்களின்  பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது, புதிதாக நாம் தமிழர் கட்சியில் சேருவதற்கு  மாணவர்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம் நடைபெற்றது..

முந்தைய செய்தியுத்தம் முடியவில்லை…- பாலமுரளிவர்மன்
அடுத்த செய்திமாவீரர் நாள் வேலூர் 2011