வல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!?

வல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!? எமது மக்களை கதற கதற உயிருடன் கூட்டம்கூட்டமாக புதைத்து அதன்மேலே சிங்ககொடியை நாட்டிய சிங்களஅமைச்சர்கள்,அவர்களின் கால்களின்கீழே சேவகம் செய்யும்டக்கிளஸ் தேவானந்தா,மிகப்பெரும் தமிழின படுகொலையை நடாத்திய மகிந்தவின் மகன்...

திருவேற்காடு முத்தூட் நிறுவனம் தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் கைது.

சாந்தவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நாம் தமிழர் தோழர்கள் முத்தூட் நிறுவனத்தை தாக்கிய வழக்கில் 9 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 8...

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன்

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! - ஜூனியர் விகடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழ்ஈழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், ‘ஐ...

சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுர் மாவட்டத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா/தமிழ்ப்புத்தாண்டு...

சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள்,...

மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் – காணொளிகள் இணைப்பு!!!!

மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். அதன் பின் நாம் தமிழர்கள் சிலர் மலையாள கடையான முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அடித்து நொறுக்கினர். பின்பு அவர்களே காவல்...

நாம் தமிழர் கட்சி மற்றும் சுபா.முத்துக்குமார் தொண்டர்படையின் சார்பாக தஞ்சையில் தமிழர் திருநாள்/தமிழர் எழுச்சி நாள் கலைவிழா –...

நாம் தமிழர் கட்சி மற்றும் சுபா.முத்துக்குமார் தொண்டர்படையின் சார்பாக செருவாவிடுதி கடைதெருவில் தமிழர் திருநாள் - தமிழர் எழுச்சி நாள் கலைவிழா நடைபெற்றது. இதற்க்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ....

“Open Letter to Arunthathi Roy” – Naam Tamilar America & Canada

Respected Comrade Arunthathi Roy, We happened to come across your article,” Annihilation of debate is Annihilation” published in Deccan Chronicles. We, “Naam Tamilar“(translates to “We...

நாம் தமிழராய் புரட்சி செய்வோம்!!

காக்கைக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம் இன்று ஒருவேளை சோற்றுப் பருக்கைக்கு வழியில்லாமல் கிடக்கிறதடா..! பசிக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம் இன்று மண்ணின் கோரப்பசிக்கு உணவாகிப்போகிறதடா.! பாலுக்கு அழுகிறதடா குழந்தை..! தாய்க்கே பால் ஊற்றுகிறதடா இலங்கை..!! கற்புக்கு இலக்கணமாய் கண்ணகியை குறிபபிட்டாயடா தமிழா.!...

ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித்...

ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொலை – சீமான் கண்டன அறிக்கை‏

சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும், அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின் உதாசீனப் போக்கையும் கண்டித்து நாம்...