[படங்கள் இணைப்பு] நாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருச்செங்கோடு நகரில், அண்ணா சிலை அருகில், பெட்ரோலியபொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து, 03 -07 -2011 காலை 10...
[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு கடந்த 03.07.11...
திருச்சிராப்பள்ளியில் நாம்தமிழர் கட்சியினர் சார்பாக இளைஞர்களுக்கு சிலம்பப்பயிற்சி வழங்கப்பட்டது.
03-07-2011 ஞாயிறு அன்று திருச்சிராப்பள்ளி நாம்தமிழர் கட்சியின் சார்பாக மணிகண்டம் ஒன்றியத்தில் மாலை 4.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரால் மாலை 5 மணிக்கு சிலம்ப பயிற்சி...
தமிழன் தொலைகாட்சியில் “இலங்கையின் கொலைக்களம்” சானல் 4 ஆவண படம் குறித்த விவாதம். செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால்...
தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்தது இலங்கை இராணுவம். அதனை அனைத்துலக மக்களுக்கு எடுத்து காட்டியது சனல் 4 ஒளிபரப்பிய "இலங்கையின்...
சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்
சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா...
இன்று 04.07.10 தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம்
தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்சார்பாக தமிழரின் நதிநீர் உரிமைகளை மீட்டு விவசாயிகளின் நலன் காத்திடக் கோரி இன்று 04-07-2011 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில்...
நேற்று (03.07.11) ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு நடைபெற்றது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு
நாள் : 03-07-2011 ஞாயிற்றுகிழமை
இடம் : பெருமாள் மலை , ஈரோடு
தலைமை : தமிழர் அ. விசியகுமார்
முன்னிலை : தமிழர் ச.திருநாவுக்கரசு
கொடி ஏற்றிவைப்பவர் :...
சென்னையில் 13 வயது சிறுவன் ராணுவத்தினரால் சுட்டுக்கொலை
சென்னையின் தீவு திடல் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் பாதாம் மரத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறிய 13 வயதேயான சிறுவன் தில்சான்னை ராணுவ குடியிருப்பு பாதுகாவலர்கள் தலையில் சுட்டு...
நெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் வெளியீட்டகம் பங்கேற்கிறது
நெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புத்தகங்கள் மற்றும் செந்தமிழன் சீமானின் வீர உரை குறுந்தகடுகள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளது.
இக்கண்காட்சி ஜூலை 10ந்...
இன்று 03.07.11 மாலை சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்...
நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.07.11 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், அண்ணா சீரணி கலை அரங்கம், சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க...
![[படங்கள் இணைப்பு] நாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/07/4.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/07/rayapuram.jpg?resize=218%2C150&ssl=1)







