தீரன் சின்னமலை விழா- கரூரில் வரும் ஆகஸ்ட் – 6 ஆம் தேதி செந்தமிழன் சீமான் பங்குபெறும்...
கரூர் 80 அடி சாலை யில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெறும் தீரன் சின்னமலை விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் - 6 அன்று மாலை நடை பெற உள்ளது...
அறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை நிர்வாக அறிவிப்பு.
நாம்தமிழர் கட்சியின் சார்பாக நடக்கும் கலந்தாய்வுக்கூட்டம், பொதுக்கூட்டம், அரங்கக்கூட்டம் எதுவாக இருந்தாலும், முதலில் அகவணக்கம், இரண்டாவது வீரவணக்கம், முன்றாவது உறுதிமொழி எடுத்த பின்னர் நிகழ்ச்சியைத் தொடங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
அகவணக்கம்
தாயக விடுதலைக்குக் களமாடி...
31-7-11 அன்று வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதியில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின்...
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த...
30-7-11 அன்று வட சென்னை மாவட்டம்,பெரம்பூர் பகுதில் தமிழக அராசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின்...
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த...
கும்பகோணம் எஸ்.புதூரில் வரும் 31-07-2011 அன்று நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் வரும் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை இனவெறி கடற்படை வெறித்தாக்குதல். 30 மீனவர்கள் படுகாயம்.
தமிழக மீ்னவர்கள் மீது இலங்கை இனவெறி கடற்படை காடையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். நடுக்கடலில் நடந்த இந்த அட்டூழியச் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.
இராமேஸ்வரம்,...
ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டின் வத்தலகுண்டு முகாமில் இருந்து கனடா நாட்டுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உத்தரவிட வேண்டும் என்று...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் ” இலங்கையின் கொலைகளம் ” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( 25/07/2011 ) திங்கள்கிழமை சென்னிமலை பகுதியில் உள்ள கௌரி திருமண மண்டபத்தில் " இலங்கையின் கொலைகளம் " மக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.
இதில் ஏராளமான...
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்திப்பு
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
செந்தமிழன் சீமான் அவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேராசிரியர் தீரன், சிவகுமார், சாகுல்...







