ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் ” இலங்கையின் கொலைகளம் ” ஆவணப்படம் திரையிடப்பட்டது.

35

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( 25/07/2011 ) திங்கள்கிழமை சென்னிமலை பகுதியில் உள்ள கௌரி திருமண மண்டபத்தில் ” இலங்கையின் கொலைகளம் ” மக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.

இதில் ஏராளமான பொது மக்களும் , ஈரோடு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்.

முந்தைய செய்திமாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்திப்பு
அடுத்த செய்திஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்