சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம். (படங்கள் இணைப்பு...

கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து " எல்லை முற்றுகை போராட்டம்" நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை...

சிறப்பு முகாம்களில் உள்ளோரை விடுதலை செய்க, இல்லையேல் மறியல் போராட்டம் – சீமான்

அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறைப்படுத்தியுள்ள தங்களை தமிழக அரசு உடனடியாக விடுவித்து, மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டிலுள்ள...

27 – 06 – 2012 அன்று திருச்சியில் நடந்த “கச்சதீவை மீட்க கோரும் ஆர்பாட்டம்”

27 -06 -2012 அன்று மாலை 4 மணியளவில் திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக "நடுவண் அரசே தமிழகத்திற்கு சொந்தமான கச்சதீவை திரும்ப பெறு " என்பதை...

24.6.2012 அன்று திருவள்ளூர் மாவட்டம் செல்லம்பட்டரை கிராமத்தில் நடந்த காணொளி பரப்புரை பயணம்

திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகில் உள்ள செல்லம்பட்டரை என்ற கிராமத்தில் 24.6.2012 அன்று மாலை திராவிட ஆட்சியில் தமிழர்களின் நிலைகுறித்து தெருமுனை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.அதனை தொடந்து கிராமத்தின் முதன்மையான பகுதியில் பெருமாள் கோவில்...

23-06-2012 அன்று மதுரையில் நடந்த நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுத் திருவிழா.. (ஒளிப்படங்கள் இணைப்பு...

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் 23 - 06 - 2012 காரிக்கிழமை(சனி) அன்று மதுரை அரசரடி யு.சி. பள்ளி திடலில் " தமிழர் கலை இலக்கிய...

நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டு திருவிழா – செய்தியாளர் சந்திப்பு!!

நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டுத் திருவிழா - மதுரையில் நாளை நடக்கவிருப்பதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில், செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கலைப் பண்பாட்டுப் பாசறை மாநிலத் தலைவர் புலவர் மு. தமிழ்க்கூத்தன்,...

மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

இன்று ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்  அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின்...

“நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா!!!!!”

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் " நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா " இடம் - மதுரை அரசரடி யு.சி திடல் நாள்- 23.06.2012 மீட்பு உரை:- செந்தமிழன் சீமான் இனமான இயக்குனர்...