இலங்கைத் தமிழர்கள் அரசியல் தீர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது மோசடி: நாம் தமிழர் கட்சி

இலங்கைக்கு சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பான,...

21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்‏!

லண்டன் தென்கிழக்கு பகுதியில் இன்று 21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.மாலை 6.30 அளவில் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஈகைச்சுடரினை...

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் 21-04-12 சனிக்கிழமையன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கந்தநூரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த 15.04.2012 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.தென்றல் மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வழக்கறிஞர் இரா.இராசசேகரன், இரா.அருண்குமார், ம.சோசப், விருத்தாசலம்...

ஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் போருக்குப் பின்னான நிலையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி,...

நாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த ஞாயிறன்று (15-04-12) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசன், கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் அன்பு தென்னரசன், ஆன்றோர் அவையத்தின் உறுப்பினர் மறத்தமிழ் வேங்கை...

பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!

ஈழ மக்களின் மனித உரிமை போராட்டங்களை முன்னேடுப்பவரும், தமிழீழ ஆதரவாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது பேரன்பு ஈடுபாடு கொண்டவரும், மனித உரிமை போராளியுமான பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தை "குமார்...

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு,நாம்...

நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுகிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மதுரவாயல் பகுதி கட்சியினர் அனைவரும் கலந்து...

நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 07-04-12 சனிக்கிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...