கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும்: நாம் தமிழர் கட்சி
கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து...
பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை...
பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்...
சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்பில், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள்,...
சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி
சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்பொழுது...
நாம் தமிழர் கட்சியின் கோவை பேரணி-பொதுக்கூட்டத்திற்கான விளம்பர பதாகைகள் மாதிரி
நாம் தமிழர் கட்சியின் கோவை பேரணி-பொதுக்கூட்டத்திற்கான விளம்பர பதாகைகள் மாதிரி
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் தெருமுனைக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் பகுதியில் கட்சியின் சார்பில் தெருமுனைக்கூட்டம் 27-04-12 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், அய்யநாதன், அன்பு தென்னரசன், அமுதாநம்பி, ஆன்றோர்...
என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலுயுறுத்தியுள்ளார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்...
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்க: நாம் தமிழர் கட்சி
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 9வது...
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேட்டுக்கொன்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அண்ணல் அம்பேத்கரின் 122 ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதி சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தைகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட...





