பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு

214

பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்  மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அன்னாரது சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.


 

முந்தைய செய்திசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திகூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும்: நாம் தமிழர் கட்சி