நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் தெருமுனைக்கூட்டம்

171

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் பகுதியில் கட்சியின் சார்பில் தெருமுனைக்கூட்டம் 27-04-12 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், அய்யநாதன், அன்பு தென்னரசன், அமுதாநம்பி, ஆன்றோர் அவையின் உறுப்பினர் தனிதமிழ்வேங்கை, மாவட்ட பொறுப்பாளர் ராசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஎன்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் கோவை பேரணி-பொதுக்கூட்டத்திற்கான விளம்பர பதாகைகள் மாதிரி