13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவருவோரை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் 4,200 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி....

தமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை

06.06.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் “சீமானுக்கு எதிராக திரளும் கருப்புச் சட்டைகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில், என்னிடம் பேட்டி எடுத்து, நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப்...

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை கோரி அரசின் கவன ஈர்ப்பு...

இன்று தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி நடத்திய 'சிங்கள புத்த இனவாத அரசின் மசூதி இடிக்கும் போக்கினை கண்டித்தும், செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்...

பெட்ரோல் விலை உயர்வு: நடுத்தர மக்கள் மீதான பொருளாதார அராஜகம் – நாம் தமிழர் கட்சி

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8.00 உயர்த்தியிருப்பதன் மூலம் சாதாரண, நடுத்தர மக்களின் மீது ஒரு பொருளாதார அராஜகத்தை மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மக்கள் மீது...

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த பொதுகூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

நிகழ்வுக்கு சென்றிருந்த நாம் தமிழர் உறுப்பினர் சே. பக்கியரசன் முகநூளில் பதிவு செய்திருந்த குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தின் கடைகோடி கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பேரூராட்சியில்.. நேற்று நாம் தமிழர் பொதுக்கூட்டம்..அந்த ஊரில் மூவாயிரத்திற்கும் மேற்போட்டோர்...

லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18

பிரித்தானியா தலைநகர் லண்டனில் ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற "முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள்". 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழர் தாயகப் பகுதியில், சிங்கள அரச...

இலங்கை சிறையில் போராளிகள் பட்டிணிப் போராட்டம்: விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சி கோரிக்கை

இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போருக்குப் பின்னால் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டு, கொழும்பு சிறையில் அடைக்கப்பட்ட போராளிகள் 200 பேர், தங்களை விசாரணையின்றி இரண்டரையாண்டுக் காலமாக சிறைவைத்திருப்பதை எதிர்த்து கால வரையற்ற பட்டிணிப்...

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று...

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று (6-5-12) நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மத்திய...