சிறப்பு முகாம்களை மூடக்கோரி 11 – 07 – 2012 அன்று செங்கல்பட்டில் நடந்த முற்றுகை போராட்டம்...

தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் தமிழக அரசின் Q பிரிவு காவல் துறையை கண்டித்தும் அத்தகைய முகாம்களை உடனடியாக மூடக்கோரியும் செந்தமிழன் சீமான் தலைமையில் செங்கல்பட்டு...

சிறப்பு முகாம்களை மூடக்கோரி 11-07-2012 ல் செங்கல்பட்டு ஏதிலிகள் முகாம் முற்றுகை – செந்தமிழன் சீமான்

சிங்கள இனவெறி இராணுவத்தின் படுகொலையில் இருந்து தப்பி தாய்த் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சைமடைந்துள்ள ஈழத் தமிழர்களை சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி வரும்...

சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் (ஒளிபடங்கள் இணைப்பு)

06 -07 -2012 அன்று காஞ்சி மாவட்ட நாம் தமிழர் சார்பில் தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து...

இலங்கை வானூர்தி படையினருக்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கும் நடுவண் அரசை கண்டித்து நடத்தப்பட்ட முற்றுகை போராட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )

இலங்கை வானூர்தி படையினருக்கு சென்னைக்கருகில் தாம்பரத்தில் உள்ள இந்திய வானூர்தி பயிற்சித்தளத்தில் பயிற்சியளிக்கும் நடுவண் அரசின் தமிழர் விரோத நடவடிக்கையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் சார்பில்...

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சி அழைப்பு

தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சட்ட ரீதியாக பிணைய விடுதலை பெற்றுவிட்ட போதிலும், அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து வைத்துள்ள தங்களை விடுவித்து,...

வன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

இலங்கையில் வன்னி முகாமில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க வந்த சிங்கள இராணுவத்தினரை எதிர்த்த தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக்...

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக ஐநா சபையில் மனு கையளிப்பு

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரியும் தமிழகமெங்கும் இருக்கும் அகதி முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலையை உயர்த்த உதவ கோரியும் நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக நியூயார்க் ஐநா சபையில் நாம்...

03-07-2012 அன்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

நடுவண் அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தமிழகத்தில் விற்பனை செய்யும் புதுபிப்பு அட்டை மலையாளத்தில் அச்சிட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை அண்ணா நகரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் கண்டன...

27-06-2012 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன கூட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )

டெசோ மாநாடு என்னும் கபட நாடகத்தையும் அதை நடத்தும் கலைஞரின் நடவடிக்கையை கண்டித்தும் கள்ளகுறிச்சி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மந்தைவெளி திடலில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நாம் தமிழர்...