செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக ஐநா சபையில் மனு கையளிப்பு

7

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரியும் தமிழகமெங்கும் இருக்கும் அகதி முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலையை உயர்த்த உதவ கோரியும் நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக நியூயார்க் ஐநா சபையில் நாம் தமிழர் அமெரிக்க பொறுப்பாளர் மதிமுகிலன் அவர்களால் மனு அளிக்கப்பட்டது..

முந்தைய செய்தி03-07-2012 அன்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திவன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்