ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!
இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து ஜெனிவாவில் நாடகமாடி ஈழத்தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்காவை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள வெறியன் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!!
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இடம் :...
ஒரு நாள் தொடர் முழக்க பட்டினி போராட்டம்
சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஜானகிஅம்மாள் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து 24.03.2013 ஞாயிறு அன்று தொடர் முழக்க...
சேலம் மாவட்டம், எடப்பாடியில் தொடர் பட்டினி போராட்டம்
சேலம் மாவட்டம், எடப்பாடியில் நாம் தமிழர் கட்சி, மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து 23.03.2013 சனி முதல் தொடர் பட்டினி போராட்டத்தை மேற்கொண்டனர்.
இப்போராட்டத்திற்கு மாற்றுத்திரனாளிகள், எடப்பாடி பகுதி மாணவர்கள், பொது மக்கள்,...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நாம்தமிழர் பொதுக்கூட்டம்
திருவாரூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் சார்பில் 24.03.2013 அன்று, முத்துப்பேட்டையில், இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரியும்,இன எதிரி காங்கிரசை யும், இன துரோகி தி.மு.க வையும் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பகுதி...
நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் பாசறை சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்
நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் பாசறை சார்பாக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு 24.03.13 அன்று நாம் தமிழர் தொழிலாளர்...
நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாணவர் பாசறை சார்பாக ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்த கோரியும், சர்வதேசிய விசாரணி கோரியும் குன்றத்தூரில் 03/22/2013 அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக 20.03.2013 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம்
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக 20.03.2013 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இதில் ஐநா வில் தனிதமிழீழ தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும்,இலங்கை மீது பொருளாதார தடை...
ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இனப் படுகொலைச் செய்த சிங்கள இனவெறி அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கவும்... பன்னாட்டு விசாரணை நடத்திடவும்... தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்திடவும்... இந்திய அரசு வலியுறுத்த...







