இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து ஜெனிவாவில் நாடகமாடி ஈழத்தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்காவை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள வெறியன் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!!
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இடம் : திருச்சி அரியமங்கலம், அமலோற்பவபுரம்
நாள் : 26.03.2013