‘நாம் தமிழர் அரசியல் பயிற்சி வகுப்பு” 4 மாவட்டங்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர், கோவை, நீலமலை மற்றும் ஈரோடை மாவட்டங்கள் இணைந்து கொள்கை உறவோர் பயிற்சிப் பாசறை கடந்த ஆகத்து 10,11 தேதிகளில் திருமூர்த்தி மலையில் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டலச் செயலாளர்...

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப்...

திருச்சி,கே.கே நகர் பகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சி,கே.கே நகர் பகுதியில் 10/08/2013 அன்று  "கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்" நடைபெற்றது.   தலைமை: இரா.சரவணன்,கே கே நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர். இழவழகன்,கே.கே நகர் பகுதி துணை ஒருங்கிணைப்பாளர். முன்னிலை: வழக்கறிஞர்.இரா.பிரபு,திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பொறியாளர்.சேது.மனோகரன்,புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.சிறப்புரை: பேராவூரணி.திலீபன்,மாநில கொள்கை பரப்பு செயலாளர். துருவன்...

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது: மத்திய, மாநில அரசுத் துறைகளின் செயல்பாடு மற்றும் அரசுத் திட்டங்கள், முடிவுகள் ஆகியன பற்றி பொது மக்கள் எவரும் உண்மையறிந்து கொள்ள வகை...

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடைபெற்றால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை...

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வெட்டி கொலை

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.பசும்பொன் ராசா 05/08/13 அன்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பதை அழ்ந்த இரங்கலுடன் பதிவு செய்கிறோம்.இந்த வழக்கை காவல் துறை...

மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து தொடர்வண்டி மறியல்.

தமிழர்களுக்கு எதிரான இந்திய இலங்கை அரசுகளின் கடல் ஆக்கிரமிப்பு போக்கினையும், இரு நாட்டு கடற்படைகளால் தாக்கப்பட்டும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து 04/08/2013 இன்று புதுச்சேரி நாம் தமிழர் கட்சி...