நாம் தமிழர் -அய்யா உதயகுமாருடனான சந்திப்பு
நாம் தமிழர் இணையதள பாசறை 15/08/2013 சுதந்திர தினத்தன்று கூடங்குளத்தில் "அனுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்" ஒருங்கிணைப்பாளர் அய்யா உதயகுமார் அவைகளையும் , ...
நாம் தமிழர் -அய்யா உதயகுமாருடனான சந்திப்பு
நாம் தமிழர் இணையதள பாசறை 15/08/2013 சுதந்திர தினத்தன்று கூடங்குளத்தில் "அனுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்" ஒருங்கிணைப்பாளர் அய்யா உதயகுமார் அவைகளையும் , ...
“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம்
"மெட்ராஸ் கஃபே" படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர்பெங்களுர் சார்பாக நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் வெல்க, "மெட்ராஸ் கஃபே" திரைப்படத்தை ரத்து செய் போன்ற விண்ணை பிளாக்கும் கரகோசத்துடான்...
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூரில் முற்றுகை போராட்டம்
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் எம் கல்வி எம் மக்களுக்கானது என்ற முழக்கத்தோடு கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
குப்பை கிடங்கை அகற்ற கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
கோவை வெள்ளலூரில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை கிடங்கை அகற்ற கோரி இன்று 20/08/2013 கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், மருத்துவ பாசறை பாலசுப்ரமணியம், தெற்கு...
ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது
ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள...
வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி
வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் அன்புதேன்னரசு, அறிவுச்செல்வன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கள செயல்பாட்டாளர்கள் அப்துல்காதர், கணேஷ், ஆனந்தபாபு உள்ளிட்டோர் திறம்பட நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.




