வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி

12

வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இதில் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் அன்புதேன்னரசு, அறிவுச்செல்வன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கள செயல்பாட்டாளர்கள் அப்துல்காதர், கணேஷ், ஆனந்தபாபு உள்ளிட்டோர்  திறம்பட நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

 

முந்தைய செய்தி‘நாம் தமிழர் அரசியல் பயிற்சி வகுப்பு” 4 மாவட்டங்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு நிகழ்வு
அடுத்த செய்திஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது