திருப்பூரில் வீரத் தமிழ்மகள் செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு

வீரத் தமிழ்மகள் செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு, திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28/08/2013  மாலை நடத்தப்பட்டது.   பத்மாவதிபுரம் பொறுப்பாளர் திரு, முருக மணிகண்டன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

காரைக்காலில் நடைபெற்ற வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம்

காரைக்காலில் 28-ஆகஸ்ட்-2013 அன்று நடைபெற்ற வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம்!!  

வடசென்னை கிழக்கு மாவட்ட இராயபுரம் மற்றும் இராதா கிருட்டிணன் நகர் கிளை திறப்பு

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட இராயபுரம் மற்றும் இராதா கிருட்டிணன் நகர் பகுதியில் நேற்று கிளைகள் திறக்கப்பட்டது.  கிளைகளை வழக்கறிஞர் அறுவுசெல்வன் திறந்து வைத்தார் இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தராஜ் என்கிற...

நவநீதம் பிள்ளையின் பயணம் நம்பிக்கையை கொடுக்கிறது

 நவநீதம் பிள்ளையின் பயணம் நம்பிக்கையை கொடுக்கிறது: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள்...

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 26/08/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி...

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் “மோவூர்” சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் மோவூர் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 25/08/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி...

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் கலந்தாய்வு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியதிற்கு உட்பட்ட வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் 25-08-2013 அன்று மாலை கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.சசிகுமார் மற்றும் ந.தனேஷ்குமார், செ.கோபாலக்ருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்...