திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்

33

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 26/08/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம் நடைப்பெற்றது. இலங்கையில் நடந்த இன அழிப்பு காட்சிகள் திரையிடப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன்,ரமேஷ்,வெங்கடேசன் , டில்லி பாபு ஆகியவர்களால் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் என்று விளக்கவுரை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் “மோவூர்” சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திநவநீதம் பிள்ளையின் பயணம் நம்பிக்கையை கொடுக்கிறது