இனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்!

ஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மதிவண்டி  இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரனின் நினைவினை சுமந்து சிவந்தன் உள்ளிட்ட இருவர் தமிழின அழிப்பிற்கு...

இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்

தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். இதில் முதலாவது விடயத்தை...

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்!

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு முன்னர் எமது தாயகத்தில் நடந்த இரண்டு...

வடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை

செப்ரெம்பர் 21ஆம் நாள் சிறிலங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக்கியமாகும். வடக்கில் வாழும் தமிழர்கள் தங்கள்...

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்.

உலக நாடுகளில் தகுதி பெற்ற தமிழாசிரியர்களை உருவாக்கும் ஒரு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் கைச்சாத்தானது. மேற்படி...

விக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்

மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம். இவ்வாறு...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம்...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரோனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்,...

இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!

பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில்...

மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை

மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி சாகும்வரையில் உண்ணாவிரம் -சட்டவாளர் அங்கயற்கண்ணி!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பகவத்சிங்,வேல்முருகன் ஆகியோர் அங்கயற்கண்ணிக்கு ஆதரவாக தமிழ்உயர்நீதிமன்ற மொழியாவதை தடுக்கதே என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்கள். அவர் வைத்த கோரிக்கைகள்.. அங்கயற்கண்ணி (கயல்விழி) அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை...